கோவை தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஒத்திகை


தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, அந்த தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்றும், தாக்குதலின் போது மக்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் ஒத்திகை செய்தனர். 

நேற்று முன் தினம் கோவை வந்த 110 வீரர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஒத்திகை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடங்களில் வைக்கப்படும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த ஒத்திகைகளை தொடர்ந்து 7 மணி நேரம் நடத்தினர்.

தேசிய பாதுகாப்பு படையினரின் இந்த ஒத்திகையின் போது உள்ளூர் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் ஒத்திகை நடக்கும் கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...