செப்., 28 முதல் அக்., 3 வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது- கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சி வரி வசூல் மற்றும் சேவை மையத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது எனவும், அப்டோபர் 4 ஆம் தேதி முதல் வரிவசூல் யைங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...