கோவையை சேர்ந்த ஓசை அமைப்பு சூழலியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. இந்த அமைப்பின் சூழல் சந்திப்பு மாதந்தோறும் இறுதி ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான சூழல் சந்திப்பு கோவை சித்தாப்புதூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூழல் ஆர்வலர் ஜெயகுமார் ஆல்பர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடைக்கானல் மலை அமைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சோலைக் காடுகளை காப்பதன் அவசியம் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த சூழல் சந்திப்பில் ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன். சூழல் ஆர்வலர் பாஸ்கர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சூழல் ஆர்வலர் ஜெயகுமார் ஆல்பர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடைக்கானல் மலை அமைப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, சோலைக் காடுகளை காப்பதன் அவசியம் குறித்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த சூழல் சந்திப்பில் ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன். சூழல் ஆர்வலர் பாஸ்கர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
