சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி கடந்த சில நாட்களாக பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய அலுவலர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய அலுவலர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.