குன்னூரில் முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சி முகாம்

வடகிழக்குப் பருவமழை வருவதையொட்டி முதன்மை பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னுாரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 



குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.



இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...