வடகிழக்குப் பருவமழை வருவதையொட்டி முதன்மை பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னுாரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.

இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.

இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.