பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் இன்று (21.09.2017) முதல் வரும் 30-ம் தேதி வரை பகுதி தூரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், பல ரயில்கள் தாமாதமாகவும் இயக்கப்படுகின்றன. 

ரயில் எண் : 56604 கோவை - சொரனூர் பயணிகள் ரயில் சேவை 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பகுதி தூரம் வரை இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 66605 கோவை - சொரனூர் ரயில் ( பாலக்காடு ரயில்நிலையம் - சொரனூர் ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).
  • ரயில் எண் : 66604 சொரனூர் - கோவை ரயில் ( சொரனூர் ரயில்நிலையம் - பாலக்காடு ரயில்நிலையம் இடையே 21.09.2017 முதல் 30.09.2017 வரை ரத்து).


தாமதமாக இயக்கப்படும் ரயில்களின் விபரம் பின்வருமாறு:

  • ரயில் எண் : 22609 மங்களூரூ - கோவை இன்டர்சிட்டி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் 21,22,25,26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
  • ரயில் எண் : 56323 கோவை -மங்களூரூ அதிவேக பயணிகள் ரயில் 21.09.2017 முதல் 25.09.2017 வரை மற்றும் 30-ம் தேதியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...