கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைமத்தது. ஜெயலலிதாவின் மறைவிக்கு பிறகு, பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், ஆம்போதி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், ஆம்போதி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.