ஆவாரம்பாளையம் பேருந்து நிலையத்தில், ஆபாத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் சிரமப்படுத்திவருகிறது. அதேபோல், கடும் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பல ஃபளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே தலைக்கு மேல் தொங்கியபடி பொதுமக்களை அச்சுருத்திவருகிறது. கணபதி அருகே அமைந்திருக்கும் ஆவரம்பாளையம் பேருந்து நிலையத்தில் தே.மு.தி.க சார்பில் வைக்கப்பட்டிருக்கும் ஃபளக்ஸ் பேனர், குறிப்பிட்ட காலத்தில் அகற்றபடாததால், பழத்த மழையால் சேதமடைந்து, துருப்பிடித்த பிடித்துஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.



பயனிகள் பேருந்துக்காக இந்த பேனருக்கு கீழ்தான் காத்திருக்கின்றனர், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு பேனர் அவிழ்ந்து விழும் நிலையில் தொங்குவதே தெரியாது. உடனடியாக இவை அகற்றபடாவிட்டால் பொதுமக்களை பெருமளவு பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி.



தினமும் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வெகுவிரைவாக அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.



போட்டோக்கு போஸ் கொடுத்து, சிரித்தமுகத்தோடு தம் தலைவர்களை வாழ்த்தி வணங்குவதில் இருக்கும் ஆர்வம், மக்கள் நலனில் இல்லை என உணர்த்துகிறது சாய்ந்து முறிந்த இந்த ஃபளக்ஸ் பேனர்கள்.  

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...