திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு உட்பட்ட கடந்தாண்டு பருவமழை சரிவர பொழியாத நிலையில் கோவை, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன.
இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் திருமூர்த்தி மற்றும் அமராவதி உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்:
திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 43.73/60 அடி ஆகும். இங்கிருந்து தற்போது, 1233 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 79.30/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 1578 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் திருமூர்த்தி மற்றும் அமராவதி உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்:
திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 43.73/60 அடி ஆகும். இங்கிருந்து தற்போது, 1233 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 79.30/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 1578 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.