சர்வதேச லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்களின் 3 நாள் மாநாடு

ஜெம் மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் 40-வது தேசிய மாநாடு கொடிசியா வளாகத்தில் நேற்று (15.09.2017) தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 1000 அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

குறிப்பாக ஸ்பெயினின் ஆண்டனியோ லேசி, தாய்லாந்தின் அருண்ராஜனசாகுல், இங்கிலாந்தின் டேவின்டர் குமார் மற்றும் செல்வசேகர்,  அமெரிக்காவின் சமித்ரா ஆர். பானர்ஜி, தென்கொரியாவின் சியோன் ஹன் கிம், தைவானின் வில்லியம், உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சர்வேத நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், தமனாஸ் சவுத்ரி, திலீப் கோடே, சிவ் கே.மிஸ்ரா, கும்கும் சிங், அக்ரிசிகான் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனிவேலு மற்றும் பார்த்தசாரதி, செந்தில்நாதன் ஆகியோரும் பங்கேற்றனர். 



இந்த மாநாடு நடக்கும் 3 நாட்களிலும் குடல்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை உள்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

பெருங்குடல், மலக்குடல் நோய்கள் நமது வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அன்றாட உணவுப்பழக்கங்களினால் ஏற்படுகிறது. இந்த நோய்கள் நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை முழுமையாக குணமடையச் செய்யும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.  

இந்த மாநாட்டின் முதல் நாளில் இந்திய அறுவைச் சிகிச்சை குழுவின் தலைவர்  விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...