நீலகிரியில் ஸ்டாலின் பங்கேற்பு நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

வரும் அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, மாவட்ட திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஊட்டி திமுக மாவட்ட கழகமான அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில்  நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் லாரன்ஸ், கர்ணன், ஜெயகுமாரி, மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில் ரவி, நெல்லை கண்ணன், ரெணால்டு வின்சென்ட், சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...