லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர்.

லண்டன் ரயில் சுரங்கபாதையில் இன்று  வெடிகுண்டு வெடித்ததில் தீ பிடித்ததால் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ரயில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் காயம் அடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ உதவியாளர்கள் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...