கோவை மாநகர காவல்துறையில் காலியாக இருந்த போக்குவரத்து துணை ஆணையர் பதவிக்கு சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வும், 9 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவத்து துணை ஆணையராக பதவியேற்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வும், 9 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவத்து துணை ஆணையராக பதவியேற்க உள்ளார்.