நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான மரம் இருந்தது. எந்நேரத்திலும் இந்த மரம் சாய்ந்து விபத்து நேரிடலாம் என அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துவந்தனர்.
இந்நிலையில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா, அந்த மரத்தினை அகற்றும் படி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தீயனைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இன்று அந்த மரத்தினை அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா, அந்த மரத்தினை அகற்றும் படி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தீயனைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இன்று அந்த மரத்தினை அகற்றினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.