போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்

1. ரயில் எண் 02198 / 02197 கோயம்புத்தூர்- ஜபல்பூர் (மத்திய பிரதேஷ்)- கோயம்புத்தூர் வார அதிவிரைவு சிறப்பு ரயில் (கொங்கன் ரயில்வே, மங்களூர், பாலக்காடு) 



இயக்கப்படும் நாட்கள்:-

ஜபல்பூரில் இருந்து செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 28 வரை உள்ள சனிக்கிழமைகளில் 5 சேவைகளாக செயல்படும்.

கோவையில் இருந்து அக்டோபர் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை உள்ள திங்கட்கிழமைகளில் 5 சேவைகளாக செயல்படும்.

மேற்கண்ட ரயில்பெட்டியின் வரிசை:-

இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 3, குளிர்வசதி பெட்டி- 3, படுக்கை வசதி பெட்டி- 10, பொது இரண்டாம் தர பெட்டி - 4, பொருட்கள் பெட்டி- 2.

நிறுத்தங்கள்:- பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கன்னூர், பயனூர், காக்கநாடு, காசர்கோடு, மங்களூர் ஜங்சன், முல்கி, உடுபி, மூகாம்பிகா ரொடு பிந்தூர், கும்தா, கர்வார், மட்கான், திவிம், கூடல், கங்கவள்ளி, ரத்னகிரி, சிப்லுன், கேடு, ரோஹா, பன்வேல், ஜகட்புரி, மன்மாடு, புசவல், காந்வா, ஹர்தா, இடர்சி, பிபாரியா, கார்ந்வாரா மற்றும் நரசிங்காபூர்.

2. ரயில் எண் 06515 / 06516 ஹவுரா (கொல்கத்தா)- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம்)



இயக்கப்படும் நாட்கள்:-

திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 17ம் தேதியன்று மற்றும் ஹவுராவில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியன்று இயக்கப்படும்.

மேற்கண்ட ரயில்பெட்டியின் வரிசை:-

இரண்டடுக்கு குளிர்வசதி பெட்டி- 1, குளிர்வசதி பெட்டி- 4, படுக்கை வசதி பெட்டி- 12, பொது இரண்டாம் தர பெட்டி - 1, இரண்டாம் தரப்பெட்டி- 2, பொருட்கள் பெட்டி- 2.

நிறுத்தங்கள்:- கொல்லம், கயன்குளம், சங்கனூர், திருவாலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடு, அரக்கோனம், சென்னை சென்ட்ரல், ஒங்கோலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீககுளம் ரோடு, பலசா, பிரம்மபூர், புளூகோன், குர்தா ரோடு, புவனேஷ்வர், கட்டாக், ஜெய்பூர் கே ரோடு, பாட்ரக், பலசூர், காரக்பூர் மற்றும் சந்ரகச்சி.

இந்த ரயில் சேவைகளுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...