தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் செப்டம்பர் 20ம் தேதியன்று மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-
1. தக்காளி மற்றும் பப்பாளி பானங்கள் - சுகுவாஷ் தயார் நிலை பானம், சர்க்கரைப் பாகு
2. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை - 641 003. தொலைபேசி எண்- 0422 - 6611268 / 1340.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-
1. தக்காளி மற்றும் பப்பாளி பானங்கள் - சுகுவாஷ் தயார் நிலை பானம், சர்க்கரைப் பாகு
2. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை - 641 003. தொலைபேசி எண்- 0422 - 6611268 / 1340.