ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- மயிலாடுதுறை இடையே ரயில் சேவை நேர மாற்றம்


ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தடவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- மயிலாடுதுறை இடையே ரயில் சேவையில் நேர மாற்றம் செய்து ரயில்வேத் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1. ரயில் எண் 12083 மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் வரும் செப்டம்பர் 25ம் தேதியன்று 14.50 மணியில் இருந்து 15.20 மணிக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்படும்.

2. ரயில் எண் 12083 மயிலாடுதுறை- கோயம்புத்தூர் ஜன் சதாபி செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தை 30 நிமிடங்கள் தாமதாக வந்தடையும்.

3. ரயில் எண் 12083 / 12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 30ம் தேதியன்று மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை ஆகிய வழியில் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...