அதிக பாரம் ஏற்றி விபத்துக்களை ஏற்படுத்தும் லாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி கோவை தெற்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நலச்சங்கத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட பாரங்களை மட்டுமே லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால், ஒருசிலர் சட்டத்தை மீறி அதிக பாரம் ஏற்றி லாரிகளை இயக்குவதால் விபத்து மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துத் துறைக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நலச்சங்கத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட பாரங்களை மட்டுமே லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால், ஒருசிலர் சட்டத்தை மீறி அதிக பாரம் ஏற்றி லாரிகளை இயக்குவதால் விபத்து மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துத் துறைக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.