சைமா தலைவராக கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் தேர்வு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 58-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்றது. 

பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.

மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...