உச்சநீதிமன்றத்தின் அறிவுறைப்படி சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.