மாவட்ட ஆட்சியரிடம் தனியார் ஆபரேட்டர்கள் மனு

கோவையில் அரசுக்கு எதிராக செயல்படும் கேபிள் ஆபரேட்டர்கள் மீதும், மக்கள் விரும்பும் சேனல்களை வர விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தனியார் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.



அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் அரசுக்கு போட்டியாக டிஜிகான், எஸ்.சி.வி, டி.சி.சி.எல்., மற்றும் பாலிமர் உள்பட் நான்கு ஆப்ரேட்டர்கள் தனியாக சேனல்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 7 லட்சம் இணைப்புள்ள கோவை மாநகரில் 1.50 லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே அரசுக்கு கணக்கு காட்டுகின்றனர்.  மேலும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் சேனல்களை வரவிடாமல் இருட்டடிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...