கோவை பாரதி பாசறை நடத்தும் பாரதி நினைவு நாள் விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் கோவை பாரதி பாசறை சார்பில் பாரதி நினைவு நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் "அறம் பாட வந்த அறிஞர்" எனும் தலைப்பில் 'இலக்கியச் சுடர்' வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களின் உரைவீச்சு மற்றும் "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.



விழாவில், பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம்; பாரதியாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி பாரதிதாசன் எழுதிய முக்கிய தொகுப்புகளை பாகிந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில்,  ராய சொக்கலிங்கம் எழுதிய "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூலினை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இதில், பாரதி பாசறை செயலர் ஜான் பீட்டர், தலைவர் மோகன் சங்கர், வழக்கறிஞர் ராமலிங்கம், நிர்வாகி சண்முக சுந்தரம், தொழிலதிபர் ஏ.வி வரதராஜன், வக்கீல் தண்டபாணி மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...