தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம்



கோவை மாவட்டம் போத்தனூர் - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில்பாதை பணிகள் முடிந்து நான்கு மாதங்களாகியும், நாள்தோறும்  ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் என அனைத்து கட்சிகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, தென் மாவட்டத்திற்கு ரயில்கள் இயக்கப்படாததற்கு, ரயில்பெட்டிகள் இல்லை என மத்திய அரசு கூறுவது மானக்கெடு எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...