திருப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தையை போலீசாரால் மீட்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.,07) அக்குழந்தையை குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்ப இல்லத்தில் தத்து வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி, முன்னிலையில், நிறுவனம் சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.,07) அக்குழந்தையை குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்ப இல்லத்தில் தத்து வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி, முன்னிலையில், நிறுவனம் சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.