ஆதரவற்று கிடந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தையை போலீசாரால் மீட்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில்,  குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து,  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.,07) அக்குழந்தையை குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்ப இல்லத்தில் தத்து வழங்கப்பட்டது.  

மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எஸ்.பழனிசாமி,  முன்னிலையில், நிறுவனம் சேலம் பெத்தேல் விவசாய ஐக்கியம் வசம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...