கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பை வரி, குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வைப்புத் தொகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.
திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.