சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் எதிராளிகள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை பெறும் வகையில் புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.
கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.