சாலை விபத்துகள் தொடர்பான கோப்புகளுக்காக புதிய இணைய சேவை - காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் எதிராளிகள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை பெறும் வகையில் புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...