கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் மழை பெய்தது.
இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கோவை குற்றால நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து கோவை குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கோவை குற்றால நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து கோவை குற்றாலத்தில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.