இன்றும் மற்றும் நாளை சென்னை-எழும்பூர் ரயில்பெட்டிகளின் வரிசை அமைப்பில் மாற்றம் செய்யபட்டுள்ளது

மும்பையில் பெரும் மழை பெய்து ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கிருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால், 30.08.2017 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை - எழும்பூர் சென்னை விரைவு ரயில் எண்:11063 மற்றும் 31.08.2017 அன்று சேலத்தில் இருந்து புறப்படும் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் ரயில் எண்:11064ல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டி மற்றும் வழக்கமான இரு முன்பதிவற்ற ரயில் பெட்டிகளுக்கு பதிலாக இரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். 

முதல் வகுப்பு குளிர் வசதி பெட்டி இணைக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...