கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரும மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது, நேற்று கோவை குற்றாலத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையினால் கோவைக் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால், இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.