விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் தொடர்ந்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், காந்திபார்க் மற்றும் முக்கிய பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாற்றுப்பாதையினை பயன்படுத்தி நேரவிரயத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அதன்படி, இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், காந்திபார்க் மற்றும் முக்கிய பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாற்றுப்பாதையினை பயன்படுத்தி நேரவிரயத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.