கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநகரின் பல இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :-
அன்னூர் - 2 மி.மீ
பீளமேடு - 4.20 மி.மீ
மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ
பொள்ளாச்சி - 20.00 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ
சூலூர் - 5.00 மி.மீ
வேளாண் பல்கலை - 12.80 மி.மீ
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ
கோவை தெற்கு - 8.50 மி.மீ
மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :-
அன்னூர் - 2 மி.மீ
பீளமேடு - 4.20 மி.மீ
மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ
பொள்ளாச்சி - 20.00 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ
சூலூர் - 5.00 மி.மீ
வேளாண் பல்கலை - 12.80 மி.மீ
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ
கோவை தெற்கு - 8.50 மி.மீ
மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.