கோவை மாவட்டத்தில் 36 செ.மீ. மழை மழை பதிவு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநகரின் பல இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :- 

அன்னூர் - 2 மி.மீ 

பீளமேடு - 4.20 மி.மீ 

மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ

பொள்ளாச்சி - 20.00 மி.மீ

பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ

சூலூர் - 5.00 மி.மீ

வேளாண் பல்கலை - 12.80 மி.மீ

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ

கோவை தெற்கு - 8.50 மி.மீ 

மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...