கோவை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும் உள்ளடங்குவர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 140 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகர் பகுதிகளில் தற்போது மீண்டும் மழை துவங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், நீர் தேங்கி நிற்காமல் கவனிக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 140 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகர் பகுதிகளில் தற்போது மீண்டும் மழை துவங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், நீர் தேங்கி நிற்காமல் கவனிக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.