கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோயம்புத்தூர்; 4 மண்டலங்களில் 2.54 ஏக்கர் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, டாட்டா நகர் பகுதியில் உள்ள 48.13 சென்ட் பரப்பு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட மீன் மார்க்கெட் இடித்து அப்புறப்படுத்தி மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.35, காளப்பட்டி, அய்யாசாமி நகர், பகுதியில் உள்ள 40 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, வார்டு எண்.28 பி ரூ டி நகர் பகுதியில் உள்ள 106 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வார்டு எண்.90 முல்லை நகர் பகுதியில் உள்ள 60 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 2.54 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள், சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, டாட்டா நகர் பகுதியில் உள்ள 48.13 சென்ட் பரப்பு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட மீன் மார்க்கெட் இடித்து அப்புறப்படுத்தி மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.35, காளப்பட்டி, அய்யாசாமி நகர், பகுதியில் உள்ள 40 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, வார்டு எண்.28 பி ரூ டி நகர் பகுதியில் உள்ள 106 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வார்டு எண்.90 முல்லை நகர் பகுதியில் உள்ள 60 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 2.54 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள், சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.