கோவை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளுக்கு 62 வரிவசூல் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


மேற்கண்ட பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வரிவசூல் பணியாளர்கள் உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளர்.