கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் அனுமதி : பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சாதாரண காய்ச்சல்களுக்கு உள்ளாகி 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மனைவி மரியஜோஸ்மின் (65) என்பவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்த  மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு ஆளான பெண்ணுக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...