சமய நல்லிணக்கணம் குறித்து இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, கரும்புக்கடை பகுதியில் அமைதுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளியில் இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை10.30 மணிமுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் தொழுகை முறை, இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள், பெண்களின் உரிமைகள், சமய நல்லிணக்கத்தோடு புரிந்து செயல்பட வேண்டிய அவசியங்கள், என பல்வேறு விஷயங்கள் குறித்தான கருதுப்பறிமாற்றம் நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை மாணவ, இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இஸ்லாம் பற்றியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியினை கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்தார், ஜமாஅத்தின் பொறுப்பாளர் ஜனாப். ஃபக்குருதீன் அலி அஹ்மத் சிறப்புரை ஆற்றினார். எஸ்.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர் சபீர் அஹ்மத் மற்றும் ஜி.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர், ஜுவைரிய உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்து நண்பர்களுக்கும் திருக்குரான் மற்றும் இஸ்லாத்தை பற்றியான அறிமுக மடக்கோலைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை கோவைபுதூர், சாந்தி ஆஷ்ரம் பொறுப்பாளர்களுக்கும், (MASOOM) மஸூம் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி மிக சிறப்பாக அமைத்து கொடுத்தார். இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...