தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் உலக தேனீ தினம் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன், தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் தரும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். 

மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...