யெங் இந்தியன் கோவை சேப்டர் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" அறிமுகம்

யெங் இந்தியன் கோவை சேப்டர் பெண் குழந்தைகள் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து "குழந்தை பாதுகாப்பு குறித்து பொதுச் சாசனம்" எனும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்புணர்வு மற்றும் குந்தைகளை பாதிக்கும் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு மற்றும் பெற்றோருர்களன் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மெலும், இத்திட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரெபகா ரியோஸ்- ஹோன், இயக்குநர், WDPAC அரிகட்யு- சர்வதேச நியூயார்க் சாந்தி ஆசிரமம் அணி ஆகியவை சேர்ந்து குழந்தைகளுக்கு எதிரான சிக்கல்கள் மற்றும் வன்முறைக்காக இதில் இணைந்து செயல்படவுள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...