கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில் “இந்த குறைதீர் கூட்டத்தில் 32, 57, 59, 61, 62 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சரிவர இயங்கவில்லை எனறு 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 33, 57, 60 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக 6 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலை பழுது நீக்குதல் தொடர்பாக 4 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 56, 57 ஆகிய வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 57-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தல் தொடர்பாக 3 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 61-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் அய்யம்மாள் என்பவருக்கு குடிநீர் இணைப்பு எண் வழங்குமாறு கோரிக்கை மனு பெறப்பட்டது.

இம்மனு மீது மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறை தீர்க்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...