கோவையில் மோட்டார் வாகன பாகங்களில் போலியான பாகங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் சிபி சிஐடி, வீடியோ பைராசி செல் அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல வாகன மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அப்போது, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ், மைசூர் ட்ரன்க் சாலையில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ் மற்றும் காரமடை சாலையில் செயல்பட்டு வரும் ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், ஹீரோ மோட்டார் நிறுவன பெயர் பதித்த போலியான வாகன உதிரி பாகங்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போலி வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்த கோவை மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து, ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனத்தின் சத்தீஷ் குமார் ராஜ்கோபால், லோட்டஸ் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ஜோதி குமார் இராமசுவாமி, ரோனக் ஆட்டோ ஸ்பேர்ஸ்யின் ராஜேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.