மாநகராட்சி பள்ளியில் பெண்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி"

மேட்டுப்பாளையம், மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு திட்டம்" குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பனிரண்டாம் வகுப்பு பயிலும் 54 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு இவருடைய சொந்த செலவில் பரிசுப் பொருட்களையும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, பள்ளியின் ஆசிரியர் கழக தலைவர் பாட்ஷா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பாரத் அவர்கள் சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வை வழக்கறிஞர் ரஹ்மான் ஒருங்கிணைத்தார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...