கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆண் குழந்தையும், 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.