டெங்கு காய்ச்சல் குறித்து வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி

வால்பாறை பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி நடைத்தினர்.



இதில் கல்லூரி முதல்வர் ரமேஸ் மற்றும் ஆரம்ப சுகாதர மருத்துவர் பிரவீன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியினை துவக்கி வைத்தனர். 



இப்பேரணியின் போது, வால்பாறை முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரம் வழங்கியும், முழக்கங்களை எழுப்பியும் வால்பாறை கல்லூரில் வளாகத்திலிருந்து தபால் நிலையம் சென்று, காவல் நிலையம் வழியாக கல்லூரி வந்து அடைந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...