கோவையில் சமூக ஆர்வலர் பிரபாகரன் கைது

கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் பிரபாகரன் இன்று பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த பொருள்களை கடையினில் வாங்கிக் கொண்டு மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...