நீலகிரிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்பு

நீலகிரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இன்று பதவியேற்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...