நீலகிரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இன்று பதவியேற்றார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.