நீலகிரிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்பு

நீலகிரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இன்று பதவியேற்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...