தங்க நகை தொழிலாளி வீட்டில் மர்மநபர் கைவரிசை

கோவை, செல்வபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தங்க நகை தொழிலாளி பிரவீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பிரவீணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையதிற்க்கு தொலைபேசி மூலமாக பிரவீன் தகவல் அளித்தார். அப்போது அவர் தனது வீட்டில் 10 பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், மேலும் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் தான் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...