திருப்பூர் மாவட்டம் தேவேந்திரர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிராஜ். இவரது மனைவிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ரித்திக் ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக குழந்தை பலியானது.
மர்ம காய்ச்சலுக்கு 40 நாட்களே ஆன குழந்தை பலியான சம்பவம் பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ரித்திக் ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக குழந்தை பலியானது.
மர்ம காய்ச்சலுக்கு 40 நாட்களே ஆன குழந்தை பலியான சம்பவம் பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.