10ம் வகுப்பு புத்தகத்தில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் இடம்பெற்ற வார்த்தையை நீக்க கோரி மனு


பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் உள்ள வார்த்தையை நீக்கக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் சிலப்பதிகாரம் இடம்பெற்றுள்ளது. இதில் மதுரைக்காண்டம் வழக்குரை காதை-யில் 'பொற்கொல்லன் பொய்யான பழியை கோவலன் மீது சுமத்தினான்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இது பொற்கொல்லர்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக இருப்பதாகவும், உடனடியாக இந்த வார்த்தைகளை பாடநூலில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...