வால்பாறை பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பருவமழை பெய்து வருகிறது. இதனால், செவ்வாயன்று (ஜூன் 27) வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்றும் (ஜூன் 28) வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் மழை தொடர்வதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் கால்வாய்களின் வெள்ளநீர் ஆட்பறித்து ஓடுவதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு வால்பாறை வட்டாட்சியர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, இன்றும் (ஜூன் 28) வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் மழை தொடர்வதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் கால்வாய்களின் வெள்ளநீர் ஆட்பறித்து ஓடுவதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு வால்பாறை வட்டாட்சியர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.